"அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுக" - ராமதாஸ்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும், ஏழை மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும், ஏழை மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மீதான வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தை சிக்கலாக்க கூடாது என கூறியுள்ள அவர், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story