தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் யாகம் - கண்டனத்துக்குரியது - கி.வீரமணி
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் யாகம் நடத்தியிருப்பது கண்டனத்துக்கு உரியது என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் யாகம் நடத்தியிருப்பது கண்டனத்துக்கு உரியது என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த சின்னங்கள், கடவுள் உருவங்கள், நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது என, மறைந்த முதலமைச்சர் அண்ணா, ஆணை பிறப்பித்ததை சுட்டிக் காட்டியுள்ளார்.
Next Story