10 அடி நீள வாழை இலை - மக்கள் வியப்பு

நெல்லை பாளையங்கோட்டையில் ஒருவரது வீட்டில் வளர்ந்துள்ள 10 அடி நீள வாழை இலையை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
10 அடி நீள வாழை இலை - மக்கள் வியப்பு
x
நெல்லை பாளையங்கோட்டையில் ஒருவரது வீட்டில் வளர்ந்துள்ள 10 அடி நீள வாழை இலையை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். அங்குள்ள மனக்காவலம் பிள்ளை நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது வீட்டில் உள்ள ஒரு வாழை மரத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள வாழை இலை வளர்ந்துள்ளது.  இதனை அவர், வெட்டி வீட்டில் வைத்துள்ளதை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு செல்கின்றனர்.
 

Next Story

மேலும் செய்திகள்