உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்

குடும்பத்துடன் படகு சவாரி செய்ய ஆர்வம்
உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
பொங்கல் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையொட்டி ஊட்டி மற்றும் பைகாரா படகு இல்லத்தில் பலவகையான படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். படகில் செல்லும் போது சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்