ரூ.9.95 கோடியில் பாலாற்றின் குறுக்கே பாலம் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் எடயாத்தூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், மதுரவாயலில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ரூ.9.95 கோடியில் பாலாற்றின் குறுக்கே பாலம் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
x
காஞ்சிபுரம் மாவட்டம் எடயாத்தூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், மதுரவாயலில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு 50 புதிய ஜீப்புகள் வழங்கப்படும் அடையாளமாக 7 ஓட்டுநர்களுக்கு முதலமைச்சர் சாவிகளை வழங்கினார். மேலும், தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 7 நபர்களுக்கு உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்