பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : 16 ஆயிரம் பேர் பங்கேற்பு

தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுடர் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : 16 ஆயிரம் பேர் பங்கேற்பு
x
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி குண்டிடல்பட்டிவரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்