பட்டாசு தொழிலை காக்க மினி மாராத்தான்

பட்டாசு தொழிலை காக்க மக்களை ஒன்றிணைக்கும் விதமாக சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பட்டாசு தொழிலை காக்க மினி மாராத்தான்
x
ரோட்டரி கிளப் சார்பாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன்  பரிசு வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்