முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு
x
நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு, தற்போது 600 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வைகைஅணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 500 அடியாக குறைந்துவிட்டது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 56 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்த  பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அணை நீர்மட்டம் மேலும் சரியும் நிலை உருவாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்