திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த வழக்குகள் : ஜன. 7-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க‌ிறது.
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த வழக்குகள் : ஜன. 7-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
x
கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாரிமுத்து, ரத்தினகுமார் ஆகிய 3 பேர் தனித்தனியாக மனு தாக்கல் 
செய்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்