அந்தமானில் கரையை கடக்கும் 'பபுக்' புயல்

தமிழகத்தில் வெப்பநிலை 30 டிகிரியாக இருக்கும்
அந்தமானில் கரையை கடக்கும் பபுக் புயல்
x
தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல், இன்று இரவு அந்தமானில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்