"ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை" - அமைச்சர் ஜெயக்குமார்

"14 வகை பொருட்களுக்கு மட்டுமே தடை"
x
தமிழகத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியில்,  கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண பொருட்களை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவில்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்