29 பேருக்கு "அறிவியல் அறிஞர்" விருது
அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய 29 பேருக்கு, சிறப்பு விருது, பட்டயம், மற்றும் சான்றிதழ்களை, சென்னை -தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி, கவுரவித்தார்.
அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய 29 பேருக்கு, சிறப்பு விருது, பட்டயம், மற்றும் சான்றிதழ்களை, சென்னை -தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி, கவுரவித்தார். அப்போது, உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story