கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் : ஜி.கே.வாசன், சரத்குமார் கண்டனம்

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதற்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி  ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் :   ஜி.கே.வாசன், சரத்குமார் கண்டனம்
x
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதற்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தவறான செயல் இனிமேல் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார். தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள சரத்குமார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளித்து பூரண குணம் அடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்