கண்காணிப்பு கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது - விஸ்வநாதன், சென்னை மாநகர காவல் ஆணையர்

கண்காணிப்பு கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது - விஸ்வநாதன், சென்னை மாநகர காவல் ஆணையர்
x
குற்ற சம்பவங்களை தடுக்க சென்னை காவல்துறை சார்பில் மூன்றாவது கண் எனும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆயிரத்து 270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் விஷ்வநாதன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கண்காணிப்பு கேமராக்கள்  சென்னையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் பல குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்