கோழிகள் வளர்ப்பு - தேசிய கருத்தரங்கம்

கோழிகள் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துவதில் உள்ள வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் தொடங்கியது.
கோழிகள் வளர்ப்பு - தேசிய கருத்தரங்கம்
x
கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் பலவகையான நாட்டுக் கோழிகள் உள்பட பல வகையான கோழிகள் இடம்பெற்றுள்ளன. கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன், குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். இதனால் கருத்தரங்களில் பங்கேற்றவர்கள் உற்சாகம் அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்