பொங்கலுக்கு தயாராகும் மண் பானைகள்

பொங்கல் சிறப்பு தொகுப்புடன் மண்பானையும் இணைத்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
நியாய விலைக்கடையில் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன், மண்பானையும் இணைத்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்த அவர்கள், மண் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்