விலை உயர்ந்த புடவைகளை திருடிய பெண்கள்

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த சங்கீதா, சூரப்பட்டு பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
விலை உயர்ந்த புடவைகளை திருடிய பெண்கள்
x
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த சங்கீதா, சூரப்பட்டு பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த துணிக்கடைக்கு வந்த 3 பெண்கள், விலை உயர்ந்த புடவைகள் மற்றும் சுடிதார் ஆகியவற்றை உள்ளாடையினுள் மறைத்து, எடுத்துச் சென்றனர். இது அங்குள்ள கண்காணிப்பு கேமெராவில் தெரிந்ததையடுத்து புடவைகளை திருடிய கொருக்குபேட்டையை சேர்ந்த ரோசி என்ற பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்கள். ஆனால் அந்த பெண்   மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கமால் போலீசார் அனுப்பி வைத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்