கேரளாவில் இருந்து இறக்குமதி - போலி மதுபானம் விற்பனை
மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது வீட்டில் 150 போலி மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன
அவை கேரளா மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, போலியான லேபிள் தயார் செய்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜெயசீலன் அவரின் மனைவி, சகாய ஷீபா, பார் உரிமையாளர் சேம் பார் ஊழியர்கள் நான்கு பேர் என இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story