மூக்கு பொடி சித்தருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வாயுலிங்கம் அருகே மூக்கு பொடி சித்தர் உடல் அடக்கம் ​​செய்யப்பட்டது.
மூக்கு பொடி சித்தருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
x
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்த 94 வயதான மூக்கு பொடி சித்தர் நேற்று அதிகாலை முக்தியடைந்தார். தகவல் அறிந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூக்குபொடி சித்தருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சித்தரின் உடல் மாலையில் ஊர்வலமான எடுத்து செல்லப்பட்டு, வாயுலிங்கம் அன்னதான மண்டபம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்