சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்

சென்னையில் நேற்று காலமான இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரில், தகனம் செய்யப்பட்டது.
சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்
x
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டுமேடு கிராமத்தில் நெல் ஜெயராமன் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் காமராஜ் மற்றும் தமிமூன் அன்சாரி உள்ளிட்ட முக்கி ய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  பகல் 11 மணிக்கு இறுதி சடங்கு முடிந்து, நெல் ஜெயராமனின் உடல், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில், தகனம் செய்யப்பட்டது.




Next Story

மேலும் செய்திகள்