புயல் பாதிப்பு - இந்திய உணவு கழகம் நிவாரணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய உணவு கழகம் சார்பில் சுமார் 7 டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
புயல் பாதிப்பு - இந்திய உணவு கழகம் நிவாரணம்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,  இந்திய உணவு கழகம் சார்பில் சுமார் 7 டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மல்லிபட்டிணம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரிசி, பிரட், பிஸ்கட், சோளம், வறுக்கி, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இந்திய உணவு கழக இயக்குநர் அனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்