"இந்தியா டுடே விழா" தமிழகத்திற்கு 4 விருதுகள் : நேரில் பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி

இந்தியா டுடே சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து 4 விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார்.
இந்தியா டுடே விழா தமிழகத்திற்கு 4 விருதுகள் : நேரில் பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி
x
இந்தியா டுடே சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து 4 விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார். அனைத்து துறைகளின் ஒட்டுமொத்த செயல்பாடு - சட்டம், ஓழுங்கு சிறப்பான முறையில் பராமரிப்பு, சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் குறுகிய காலத்தில் சிறந்த முன்னேற்றம் - சிறப்பான சுற்றுலா வளர்ச்சிப்பணி ஆகிய 4 பிரிவுகளில், சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, புதுடெல்லி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கி, கவுரவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்