நாகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்கிறார்.
நாகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று ஆய்வு
x
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்கிறார். இதற்காக, நேற்று இரவு நாகைக்கு ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். இன்று காலை, நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று பார்வையிடுகிறார். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்து பேச இருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்