"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
x
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காகா ராமகிருஷ்ணா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தமிழக அரசு, இந்திய தேர்தல் ஆணையம் வருமான வரித்துறை 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. 

Next Story

மேலும் செய்திகள்