பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல்...

சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் குட்காவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல்...
x
சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் குட்காவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 80 லட்சம் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்கா கடத்தல் வழக்கில் கடந்த மாதம் அடையாறு அருகே கைது செய்யப்பட்ட புருஷோ.த்தமன் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார், நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்