பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க முற்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்
x
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க முற்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி உதவிப் பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் மூவரின் வழக்கறிஞர்களும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து வரும் 12 ஆம் தேதி 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்