குடியிருப்பு பகுதிகளில் புகுந்த பாம்புகள்

ஒசூரில், பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 5 பாம்புகள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விடுவிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த பாம்புகள்
x
சூர்யாநகரில் ஒரு வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நாகபாம்பையும், பாகலுர் சாலை என்.ஜி.ஒஎஸ் காலணி குடியிருப்பு பகுதியில் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பையும் பாம்பு பிடி வீரர் மாறன் லாவகமாக பிடித்தார். இதேபோல் அலசநத்தம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 3 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.  

Next Story

மேலும் செய்திகள்