நவ.2 முதல் 5 வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் - தமிழக அரசு

தீபாவளி பண்டிகையொட்டி , நவம்பர் 2ந் தேதி முதல் 5ந் தேதி வரை நியாயவிலைக்கடைகள் விடுமுறையின்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
நவ.2 முதல் 5 வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் - தமிழக அரசு
x
தீபாவளி பண்டிகையொட்டி , நவம்பர் 2ந் தேதி முதல் 5ந் தேதி வரை நியாயவிலைக்கடைகள் விடுமுறையின்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 4 நாட்களிலும், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பொருட்களை நியாய விலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், நவம்பர் 16ந் தேதி அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்