நீங்கள் தேடியது "Will"

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
28 May 2019 11:31 AM GMT

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்து எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
28 May 2019 11:25 AM GMT

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதி ஆதரவு அளிப்பாரா...?
11 Dec 2018 12:03 PM GMT

காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதி ஆதரவு அளிப்பாரா...?

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இழுபறி நீடிப்பதால் சுயேச்சை எம்எல்ஏ-க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இறங்கியுள்ளன.

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் !
10 Dec 2018 4:49 PM GMT

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் !

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் ! - சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // சரவணன், திமுக // சி.ஆர் சரஸ்வதி, அமமுக // மார்கண்டேயன், அதிமுக

(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...?
30 Nov 2018 4:46 PM GMT

(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...?

(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக // ரமேஷ், வழிப்பாட்டாளர் சங்கம் // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் // சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)

மனம் தளராதீங்க : நாங்கள் துணை நிற்போம் - நிர்மலா சீதாராமன்
30 Nov 2018 4:28 PM GMT

மனம் தளராதீங்க : நாங்கள் துணை நிற்போம் - நிர்மலா சீதாராமன்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

மேகதாது விவகாரம்: டிச. 6 - ல் ஆலோசனை - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
30 Nov 2018 3:47 PM GMT

மேகதாது விவகாரம்: டிச. 6 - ல் ஆலோசனை - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

மேகதாது விவகாரத்தில், நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருகிற 6 ம் தேதி கூடி, முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

புயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்
30 Nov 2018 2:38 PM GMT

புயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்

நாகையில் கஜா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேத‌த்தை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்
30 Nov 2018 12:39 PM GMT

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவாகாடு கிராமத்தில் நடைபெற்று வரும் மின் சீரமைப்பு பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா?
29 Nov 2018 1:14 PM GMT

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா?

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தமிழக அரசு நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.

ஹைசிஸிஸ் செயற்கைகோள் விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் - சிவன்
29 Nov 2018 9:50 AM GMT

ஹைசிஸிஸ் செயற்கைகோள் விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் - சிவன்

பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்டில், அனுப்பப்பட்டுள்ள ஹைசிஸிஸ் செயற்கைகோள், விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனை - திருநாவுக்கரசர்
27 Nov 2018 12:31 PM GMT

கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனை - திருநாவுக்கரசர்

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறுகிறது என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.