குளிர்சாதன பிணவறை கட்ட எதிர்ப்பு - சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மின் மயான சுடுகாட்டில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் குளர்சாதன பிணவறை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.
பிணவறை செயல்பாட்டிற்கு வந்தால் பிணத்தை எரிக்கும் போது வெளியாகும் புகையால் நோய் தொற்று ஏற்படும் என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story