கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 2 வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
x
கடந்த 18 ந்தேதி பராமரிப்பு பணிக்காக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து 350 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 தினங்களில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்