ஊட்டி : தொடர் விடுமுறை எதிரொலி - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.
உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். ஹோட்டல், லாட்ஜ், மற்றும் தங்கும் விடுதிகளில், கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
Next Story