ஆளுநர் பன்வாரிலால் சாமி தரிசனம்
ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார்.
செங்கல்பட்டு அடுத்த திருவடிச்சூலம் பகுதியில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார்.
Next Story