மின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..!

திருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.
மின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..!
x
கரும்பு பயிர் திடீரென்று தீப்பற்றி எரிவதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர், தீப்பற்றியதன் காரணம் குறித்து ஆராய்ந்ததில் தாழ்வான பகுதியில் செல்லும் மின் கம்பியில் பயிர் உரசியதால் தீப்பிடித்தது தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்