முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை..!
பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை முட்புதரில் இருந்து மீட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் பின்புறம் உள்ள முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கே கிடந்த பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை மீட்ட
மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று
வருகிறது.
Next Story