சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்...மறுபரிசீலனை செய்ய கோரி இந்து அமைப்புகள் பேரணி....

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை மறுபரீசலனை செய்ய கோரி அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் சார்பில் கொடைக்கானலில் கண்டன பேரணி நடைபெற்றது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்...மறுபரிசீலனை செய்ய கோரி இந்து அமைப்புகள் பேரணி....
x
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை மறுபரீசலனை செய்ய கோரி அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் சார்பில் கொடைக்கானலில் கண்டன பேரணி நடைபெற்றது. கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் துவங்கி பெரிய மாரியம்மன் கோயில் வரை நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலைக்கு அனுப்ப மாட்டோம் என கையில் தீபம் ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த பேரணியில், அய்யப்பனுக்கு சிறப்புப் பூஜைகளும் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்