கரூர் : 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

கரூர் மாவட்டம் பரமத்தி தென்னிலை புன்னஞ்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள 5 கல்குவாரி மற்றும் உரிமையாளர்கள் இல்லங்களில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
கரூர் : 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!
x
முறையாக வருமான வரி செலுத்தவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து திருச்சி மண்டல வருமானவரித் துறையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்