நண்பனை எரித்து கொன்ற நண்பர்கள்..!

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் காதலித்த பெண்ணை கேலி செய்த 30 வயது மாரியப்பன் என்ற இளைஞரை அவரது நண்பர்கள் ராஜா என்கிற ராஜ ரத்தினம் உள்பட 5 பேர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்தனர்.
நண்பனை எரித்து கொன்ற நண்பர்கள்..!
x
 5 மாதத்திற்கு பின் கிடைத்த துப்பு மூலம் மாரியப்பனின் உடலை தோண்டி எடுத்த போலீசார், நண்பனை கொலை செய்த நண்பர்களை கைது செய்தனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம் ...

Next Story

மேலும் செய்திகள்