அமைச்சர் குறித்து அவதூறு செய்தி - முன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்தது போலீஸ்

நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பரப்பி வந்ததாகக் கூறி முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமைச்சர் குறித்து அவதூறு செய்தி - முன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்தது போலீஸ்
x
அ.தி.மு.கவின் கீரம்பூர் ஊராட்சி கிளை செயலாளர் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதான முன்னாள் எம்.எல்.ஏ மீது ஆத்திரம் மூட்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்