கோவை : மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல்

கோவையில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை : மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல்
x
ரகசிய தகவல் அடிப்படையில் புளியகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 200 கிலோ எடையுடைய குட்கா, பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பெங்களூரில் தயாரிக்கப்பட்டு லாரி, ரயில், பேருந்து மூலமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் அதை தடுக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்