திருப்பூரில் பின்னலாடை இயந்திரங்கள் கண்காட்சி..!

திருப்பூரில், நிட் சோ எனப்படும் பின்னலாடை இயந்திரங்களின் 3 நாள் கண்காட்சி இன்று துவங்கியது.
திருப்பூரில் பின்னலாடை இயந்திரங்கள் கண்காட்சி..!
x
திருப்பூரில், நிட் சோ எனப்படும் பின்னலாடை இயந்திரங்களின் 3 நாள் கண்காட்சி இன்று துவங்கியது. இதில் ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவங்கள் தங்கள் இயந்திரங்களை கண்காட்சிக்கு வைத்துள்ளன. 

முன்னதாக கண்காட்சியை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நிரந்தரமாக  கண்காட்சி வளாகம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்