மே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம் - 6 மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என அறிவிப்பு

மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம் - 6 மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என அறிவிப்பு
x
மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் கிரிக்கெட் முடங்கியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலை ஆறு மாதத்திற்கு தொடரும் என்றும் வீரர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது
---------

Next Story

மேலும் செய்திகள்