பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்திய கேரள அரசு
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பி.வி.சிந்துவுக்கு கேரள அரசு சார்பில் திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடந்தது
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பி.வி.சிந்துவுக்கு கேரள அரசு சார்பில் திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது பேசிய பி.வி.சிந்து அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்றார்.
Next Story