அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி - விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடி கனவை நனவாக்கும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சாதனையை புரிந்த ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்கு தனது வாழ்த்துக்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அதிநவீன ஏவுகணை  சோதனை வெற்றி - விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
x
இந்தியாவை தற்சார்பு  நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடி கனவை நனவாக்கும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சாதனையை புரிந்த ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்கு தனது வாழ்த்துக்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகளை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்