கொரோனா பரிசோதனை - அதிகவேக ஆய்வகங்கள் பிரதமர் தொடங்கி வைத்தார்

கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் அதிக திறன் கொண்ட பரிசோதனை ஆய்கங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கொரோனா பரிசோதனை - அதிகவேக ஆய்வகங்கள் பிரதமர் தொடங்கி வைத்தார்
x
கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் அதிக திறன் கொண்ட பரிசோதனை ஆய்கங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தினமும், 10 ஆயிரம் மாதிரிகளை சோதிக்க கூடிய அளவில் பிரமாண்டமாக இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்பத்திலே கண்டறிய முடியும் என்பதால், இந்த ஆய்வு மையங்கள் மூலம் கொரோனாவை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்