"எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லி வாயு பவனில் உள்ள விமானப்படை தலைமையகத்தில், விமானப்படை கமாண்டர்களின் மாநாட்டை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், கடந்த சில மாதங்களாக விமானப்படையின் சிறப்பான செயல்பாடுகளுக்கும், தன்னார்வ பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். பாதுகாப்பு படைகளின் நிதி மற்றும் பிற தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்