டெல்லி கலவரம் - பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தார் கெஜ்ரிவால்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
டெல்லி கலவரம் - பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தார் கெஜ்ரிவால்
x
கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேரில் சந்தித்தனர். முக்கிய பகுதிகளுக்கு சென்ற அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசிய தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்