"பசுமையான புதுச்சேரியாக மாற்ற முன்வர வேண்டும்" - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள்

புதுச்சேரியை பசுமையாக மாற்ற அனைவரும் மரம் நட்டு வளர்க்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.
பசுமையான புதுச்சேரியாக மாற்ற முன்வர வேண்டும் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள்
x
புதுச்சேரியை பசுமையாக மாற்ற அனைவரும் மரம் நட்டு வளர்க்க  வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஏரி, குளங்களை தூர் வார உதவி செய்த தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியை வளமான, பசுமையான மாநிலமாக மாற்ற அனைவரும் மரம் நட்டு வளர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்