தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர் : தகுதி நீக்கம் செய்தால் நிரந்தர தீர்வு- பிரேமலதா

வேலூர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்தால், நிரந்தர தீர்வு கிடைக்கும் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர் : தகுதி நீக்கம் செய்தால் நிரந்தர தீர்வு- பிரேமலதா
x
வேலூர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்தால், நிரந்தர தீர்வு கிடைக்கும் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தே.மு.தி.க தயாராக இருப்பதாக கூறினார். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், கல்வியை அரசியல் ஆக்கிவிட்டதாக குற்றம் சாட்டிய பிரேமலதா, வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தான் புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்