அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி - செம்மலை

ஒற்றை தலைமை தேவையா அல்லது இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வியே எழவில்லை என செம்மலை தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவையா அல்லது இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வியே எழவில்லை என முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்புவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்